ஜெனீவா பயத்தில் முக்கிய விடயத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டாபய
Feb 18, 2022 78 views Posted By : YarlSri TV
ஜெனீவா பயத்தில் முக்கிய விடயத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டாபய
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டம் கொடூரமானது என்பதுடன், அரசியல் அமைப்பில் சில உறுப்புரைகளுக்கு மாறாக, தனி மனித உரிமைகளுக்கு எதிராக உள்ள சட்டம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த பயங்கரவாத சட்டம் கொண்டு வரப்பட்டு ஏறத்தாழ 42 வருடங்கள் ஆகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago