Skip to main content

ஆழமான கிணற்றில் நபரொருவர் விழுந்து மரணம்.

Feb 12, 2022 87 views Posted By : YarlSri TV
Image

ஆழமான கிணற்றில் நபரொருவர் விழுந்து மரணம்.  

நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகே பிரதேசத்தில், கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். 



எனினும் உயிரிழந்தவரின் பெயர், விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகிறது.உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.



குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை