வெளிநாடொன்றில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
Mar 13, 2022 87 views Posted By : YarlSri TV
வெளிநாடொன்றில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனவும், அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
ஐ.எஸ், அல்கொய்தா என பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 81 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை தூக்கு மூலம் நிறைவேறப்பட்டதா? அல்லது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா? என்பது குறித்து சவுதி அரசு எந்த வித தகவலும் வெளியிடவில்லை.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago