Skip to main content

மோசடியான சீன நிறுவனத்துடன் கையெழுத்திட்ட அரசாங்கம்! வங்குரோத்து நிலையை அடைந்தது இலங்கை

Mar 12, 2022 96 views Posted By : YarlSri TV
Image

மோசடியான சீன நிறுவனத்துடன் கையெழுத்திட்ட அரசாங்கம்! வங்குரோத்து நிலையை அடைந்தது இலங்கை 

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் வேலைத்திட்டத்தை 520 மில்லியன் டொலருக்கு தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.



இவ்வாறான மோசடிகளின் காரணமாகவே நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டடியுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை