உக்ரைனின் ஆளில்லா விமானம் குரோஷியாவில் விழுந்து நொருங்கியது
Mar 12, 2022 75 views Posted By : YarlSri TV
உக்ரைனின் ஆளில்லா விமானம் குரோஷியாவில் விழுந்து நொருங்கியது
உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் இன்று மதியம் விபத்துக்குள்ளானதாக குரோஷிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆறு தொன் எடையுள்ள விமானம் குரோஷியாவை அடைவதற்கு முன்பு ருமேனியா மற்றும் ஹங்கேரியில் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது,
மேலும் குரோஷியா வான்வெளியில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து விபத்துக்குள்ளானது. குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் எரிபொருள் செயலிழந்ததால் உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அதிபர் சோரன் மிலானோவிக் தெரிவித்தார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago