இலங்கையின் முதல் பெண்மணியின் தாயார் காலமானார்!
Mar 09, 2022 90 views Posted By : YarlSri TV
இலங்கையின் முதல் பெண்மணியின் தாயார் காலமானார்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ளார்.
முதல் பெண்மணி அயோமா ராஜபக்சவின் தாயார் பத்மா தேவி பீரிஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த நிலையில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்மா தேவி பீரிஸ் இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும். இந்நிலையில், அயோமா ராஜபக்ச விரைவில் அமெரிக்கா செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago