Skip to main content

இலங்கையின் முதல் பெண்மணியின் தாயார் காலமானார்!

Mar 09, 2022 90 views Posted By : YarlSri TV
Image

இலங்கையின் முதல் பெண்மணியின் தாயார் காலமானார்! 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ளார்.



முதல் பெண்மணி அயோமா ராஜபக்சவின் தாயார் பத்மா தேவி பீரிஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த நிலையில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



பத்மா தேவி பீரிஸ் இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும். இந்நிலையில், அயோமா ராஜபக்ச விரைவில் அமெரிக்கா செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை