Skip to main content

இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Mar 07, 2022 94 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம் உள்ளது.  எனவே 40 வயதுக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட கண் வைத்தியர் பிரதீபா கே.ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார். 



சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை நாட்டில் உள்ள குளுக்கோமா நோயாளர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறபி்பிட்டு்ளளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை