இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்க நேரடியாக களம் இறங்கும் இந்தியா!
Mar 04, 2022 70 views Posted By : YarlSri TV
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்க நேரடியாக களம் இறங்கும் இந்தியா!
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இந்தியன் ஒயில் கோப்ரேசன்” இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 4 முதல் 5 மாதங்களுக்கு இந்திய நிறுவனம் இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கும் என்று அறிவிக்கப்பட்;டுள்ளது
இதில்,பெற்றோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருட்கள் உள்ளடங்கவுள்ளன. இது தொடர்பில் இந்திய நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago